Wednesday, September 27, 2017

உங்களுக்கு தெரியாம்....?

உங்களுக்கு தெரியுமா?

தமனிகள் (Arteria ) என்பவை தூய்மையான இரத்தத்தையும், சிரைகள்(Veins) என்பவை அசுத்த இரத்தத்தையும் உடல் முழுவதும் கடத்துபவை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

சிரைகள் மேலோட்டமாகவும், தமனிகள் உடலின் ஆழமான பகுதிகளிலும் உள்ளதாகவும் அதே நவீன மருத்துவம் சொல்கிறது.

தற்போது நவீன மருத்துவத்தால், செய்யப்படும் அனைத்து இரத்த பரிசோதனைகளும் சிரைகள் (Veins) என்று சொல்லப்படும் அசுத்த / சுத்தமில்லாத இரத்தத்திலேயே செய்யப்பட்டு அதில் உங்களுக்கு சர்க்கரை இருக்கு, உப்பு இருக்கு, மிளகாத்தூள், மல்லித்தூள் இருக்குனு சொல்கிறார்களே? என்று என்றாவது யோசித்து பார்த்ததுண்டா?

சிரை (Veins) ல் செல்லும் இரத்தம் அசுத்த இரத்தம்னு நீங்களே சொல்றீங்க? அப்புறம் அதை எதுக்கு எடுத்து டெஸ்ட் பார்க்கிறீங்க?

சரி இன்னொரு விசயத்துக்கு வருவோம்.
நவீன மருத்துவத்தினால் உடலினுள் செலுத்தப்படும் அனைத்து இரசாயன மருந்துகளும் சிரை(Vein) மூலமாகவே செலுத்தப்படுகிறது.  ( நர்ஸ், மருந்து ஏத்த வெயின்னே (Vein) கிடைக்கலங்கனு எப்பவோ சொன்னது நியாபகம் வருதா?)

இப்ப சொல்லுங்க ஏற்கனவே அசுத்தமா இருக்கிற இரத்தத்துல, மருந்துகளை ஏத்தினா கெட்டு போகாதா? மருந்துகள் வேதிவினை புரியும் கேள்விப்பட்டிருக்கோம். அந்த மருந்துகள், அந்த இரத்தத்துல இருக்கிற உப்பு, சர்க்கரை, அயோடின், கால்சியம் னு சொல்லற வேதிபொருள்களோடு வினை புரியாதா?

இதை எல்லாம் படிச்சிட்டு அட ஆமால்ல இத்தனை நாளா யோசிக்கலயேனு நீங்க நினைச்சா நீங்க இயற்கை பக்கம் திரும்புறீங்கனு அர்த்தம்.

இல்ல நான் அலோபதி மருத்துவம்தான் பார்ப்பேன், கேட்பேன் இல்ல ஆதாரம் கொடுத்தா தான் நம்புவேண்ணு சொன்னா உங்களவிட அறிவாளி உலகத்துலயே யாரும் இல்லங்க. ஆனா நீங்க படிக்க வேண்டியது ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகம் மட்டும்தான்னு மனசுல வச்சிகோங்க....! ஏன்னா ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்திலேயே நீங்க கேட்கின்ற ஆதாரம் எல்லாம் தெளிவா போட்டிருக்குங்க...

உண்மைகள் தொடரும்....!

No comments:

Post a Comment