Tuesday, July 19, 2016

தமிழ் மருத்துவம்-பக்க வாதம்

பக்கவாதம் தீர
1 காலையில் வெறும் வயிற்றில் சின்னவெங்காயம் - 3 + நீர் விட்டு அரைத்து வடிகட்டி குடிக்கவும்.
2. இரவு 10 பல் சிறு பூண்டு + பால் + பனங்கற்கண்டு + மிளகுத்தூள் கொதிக்க வைத்துக்குடிக்கவும்.
வெங்காயம் இரத்தக் கட்டிகளை கரைத்து நீர் மப்படுத்தும். பூண்டு நரம்புகளைச் சரி செய்யும்.

No comments:

Post a Comment