Wednesday, July 26, 2017

இரத்த வகைகளும் / அதற்கான உணவுகளும்




எந்தெந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்னென்ன‌ மாதிரியான உணவுகள் பொருந்தும்? – ஒரு பார்வை

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான


சக்திகள்அனைத்தும் சைவஉணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரி மான மண்டலத்திற்கு பொருந்திபோக கூடியவையு ம் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உண வும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிற து.

இரத்தத்தின்வகை என்பது கார, அமில நிலைப்பாடு களை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவுவகைக ளை உண்டால் அது நமது செயல்திறனை அதிகரிக்கு ம். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரி யான உணவுகள் பொரு ந்தும்.


★‘ஏ’ பிரிவு இரத்த வகை

இவர்களுக்கு சைவஉணவு மட்டுமே பொருத்தமான து. புத்தம் புதிய காய்கறிகள், கீரை வகைகளை இவர் கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டு ம். பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் அதிகமான புரத ச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதயநோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். ‘ஏ’ இரத்த பிரிவு கொண்டவ ர்களுக்கு மேற் கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்தவகை கொண்டவர்க ள் பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில் லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகு போன்றவற்றில் இருக்கும் ‘ லெக்டின்’ என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.




‘பி’ இரத்த வகை

மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்தபிரிவுகொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய் கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகளை உருவாக் கும்.  சோளம் , கோதுமை, பயறு வகைகள், வேர் க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவு காரர்களுக்கு மந்தம், சோர்வை  உருவாக்கும்.




‘ஏ’பி’ பிரிவு இரத்த வகை

இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய் யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்புவகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவுகொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

‘ஓ’ இரத்த பிரிவு

இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதை விட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக் க சற்று கடினமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும் எளிதில் சீரண மாகிவிடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. கா ரணம், கோதுமையில் இருக்கும் ஒருவகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொ ருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ், பயறு வகைக ளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காண ப்படுவதுண்டு அதுபோல் முட்டைகோஸ்  காலிபிளவ ர், கடல் உயிரினங்கள், அயோடின் சேர்ந்த உப்பு போன் றவற்றையும் தவிர்ப்பது நல்லது.


No comments:

Post a Comment