Sunday, November 20, 2016

தொப்பை உருவாவது எப்படி?

*தொப்பை* எப்படி ஏற்படுகிறது ?

சாப்பிட்ட உடனே *"மடக்கு,மடக்கு"* என ஒரு சொம்பு *தண்ணீர்* குடித்தால் உண்ட உணவு குளிர்ந்து போய் உள் குடலில் இருக்கும்

*ஹைட்ரோ குளோரிக் அமிலம்*

அதீத நீரால் நீர்த்துபோய் ஜீரணம் நடக்க தாமதமாகும்,வாயு பெருகும்,அங்கே உண்ட உணவு தேக்கம் அடைந்து கெட்ட ஆவியாக *கொட்டாவியை* ஏற்படுத்தும்,தங்கிய உணவு புளித்து போய் கேஸ்ட்ரிக் உருவாகும்...அது பின்னர் வாத நீராக மாறி அங்கங்கே வலியை ஏற்படுத்தும் ...

சிந்தியுங்கள்...செயல்படுங்கள்
ஆக...

*உனவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ,பின்னர் நீர் அருந்த வேண்டும்...சாப்பிடும்போது,சப்பிட்ட பிறகு உடனே நீர் அருந்தினால் தொப்பை உருவாகும்,ஜீரண மண்டலம் பாதிப்படையும்.

* பல பிரச்சினைகள் நேரும்...

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...

No comments:

Post a Comment